புதன், 15 மார்ச், 2017

இணையத்தில் சோலச்சியின் நூல்கள்...

        ஆதரவு தர வேண்டுகிறேன்

             மகிழ்ச்சியான செய்தி....
    வணக்கம் தோழர்களே....

     எனது "முதல் பரிசு " சிறுகதை நூலும் "காட்டு நெறிஞ்சி " கவிதை நூலும் தற்போது இணையத்தின் மூலமாக வாசிக்கவும் வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் ஆதரவு தரும்படி மகிழ்வுடன் கேட்டுக்கொள்கிறேன்.  இணையத்தில் எனது நூலினை கொண்டுவந்த தோழர் பத்மநாபன் மற்றும் அவர் சார்ந்த தோழர்களுக்கும் எங்கள் அய்யா கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இணையத்தில் வாங்கி வாசித்துவிட்டு தங்களது கருத்துகளை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கீழ்காணும் இணைத்தில் எனது நூல்கள் கிடைக்கும்.

    நட்பின் வழியில்
  சோலச்சி புதுக்கோட்டை

இணையம் : WWW.pustaka.co.in

3 கருத்துகள்: