உன்னுள்
குடியமர்த்திக் கொண்டாய்
குடியமர்த்திக் கொண்டாய்
கார்மேக கூந்தலால்
சாமரம் வீசுகின்றாய்...
சாமரம் வீசுகின்றாய்...
கூடுவிட்டு பாயும் வித்தை
எங்கு கற்றாய்....
எங்கு கற்றாய்....
குடைந்து எடுக்கிறாய்
என்னை...
என்னை...
உறக்கமின்றி தவிக்கும்
என் கண்கள்....
என் கண்கள்....
மயக்கம் தெளிகின்றன
உன்
உதட்டுச் சாயத்தில்....!
உன்
உதட்டுச் சாயத்தில்....!
- சோலச்சி புதுக்கோட்டை
உதட்டுச்சாயம்
பதிலளிநீக்குமயக்கம் தெளிவித்த கதை புதிதுதான் நண்பரே