செவ்வாய், 29 நவம்பர், 2016

புத்தகத்திருவிழா...

வாருங்கள் தோழர்களே....

மிகப்பிரமாண்டமாய் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நான்காம் நாளில் புதுக்கோட்டை புத்தகத்திருவிழா....

   பட்டிமன்ற பேச்சாளர் தோழர் நந்தலாலா,  மற்றும் எங்கள் பாசமிகு கவிஞர்களுடன்....

  சோலச்சியின் "முதல் பரிசு " "காட்டு நெறிஞ்சி " நூல்கள் எண் 20 புதுக்கோட்டை படைப்பாளிகள் அரங்கிலும் S 3 மாம்ஸ் அரங்கிலும் கிடைக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக