திங்கள், 28 நவம்பர், 2016

புல்லின் மேலே .... -சோலச்சி

புல்லின் மேலே
பனித்துளி பார்த்தேன்

பூவின் அடியில்
தேன் துளி பார்த்தேன்

நிலவின் ஒளியை
நின்று ரசித்தேன்

நான் பார்க்கின்ற
இடமெல்லாம்
என்னவளே
உலாவுகின்றாய்....

நாளும் உரசியே
என் உதட்டில்
தீப்பற்ற வைக்கின்றாய்....!

            - சோலச்சி புதுக்கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக