சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
செவ்வாய், 27 செப்டம்பர், 2016
தாழம்பூ மாத இதழில் ....
நெஞ்சம் நிறைந்த நன்றி....
தாழம்பூ மாத இதழில் காட்டு நெறிஞ்சி நூல் விமர்சனம் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக