நெஞ்சம் நிறைந்த நன்றி....
தாழம்பூ மாத இதழில் காட்டு நெறிஞ்சி நூல் விமர்சனம் ....
சுழன்று அடிக்கும் காற்றாய் இருக்கிறது என் எழுத்து. எனக்குள் பிறக்கும் என் எழுத்துகள் நிமிர்ந்தே நிற்கும். தவறுகள் செய்தால் உன் உச்சந்தலையில் அமர்ந்து ஓங்கிக் கொட்டும்..! - சோலச்சி
வீதி கலை இலக்கிய களமத 31 வது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 25.09.16 அன்று புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு உணவுக்கல்லூரியில் மாத இதழ்கள் கண்காட்சியுடன் தொடங்கியது.
நெஞ்சம் நிறைந்த நன்றி ....
புதிய உறவு மாத இதழ் ஆசிரியர் கவிஞர் மஞ்சக்கல் உபேந்திரன் அவர்களுக்கும் வெண்பா வேந்தர் வெ.நாதமணி அவர்களுக்கும்.....