சனி, 20 ஆகஸ்ட், 2016

கவிஞர் ஆனந்த பாரதி நூல் வெளியீட்டு விழா...

இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக கவிஞர் ஆனந்த பாரதியின்  "ஆதலால் முயற்சி செய் " நூல் வெளியீ்ட்டு விழா இன்று
(20. 08.2016) திருச்சிராப்பள்ளி சுருதி மகாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஆனந்த சுதந்திரம் என்ற தலைப்பில் கவியரங்கமும் இனிதே நடைபெற்றது.  புலவர் தியாகசாந்தன் அவர்கள் தலைமையில் கவிஞர் வடுவூர் சிவ.முரளி,  கவிஞர் சுகன்யா ஞானசூரி, கவிஞர் ஜெயராமன் இவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த அருமை நண்பர் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக