சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016
உயிர் எழுத்து (அம்மனக்கட்டை) - சோலச்சி
இம்மாத (ஆகஸ்ட்) "உயிர் எழுத்து " மாத இதழில் எனது சிறுகதை (அம்மனக்கட்டை) . வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக