சனி, 25 ஜூன், 2016

காட்டு நெறிஞ்சி திறனாய்வு கூட்டம்

இன்று கந்தர்வகோட்டையில் நடைபெற்ற கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்தில் எனது "காட்டு நெறிஞ்சி " நூல் குறித்த திறனாய்வும் நடைபெற்றது. திறனாய்வு செய்து பேசிய கவிஞர் இராசேந்திரன் அவர்களுக்கும் கவிஞர் கோபி ஆறுமுகம் அவர்களுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சிறுகதை எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக