ஞாயிறு, 20 மார்ச், 2016

அரட்டையில் ...... - சோலச்சி

                 பேச்சு வாக்கில்.......

      அன்றொருநாள்,

       நானும் என் அண்ணனும் திருமலைக்கு சென்று விட்டு ரயிலில்‌ வந்து கொண்டு இருந்தோம். வரும் வழியில் அரக்கோணத்தில் ரயில் நின்றது.  என் அண்ணன் ரயில் நிலையத்தை சுட்டிக் காண்பித்து இதுதான்‌  "அரக்கோணம் " என்றார்...

        உடனே நான்
" மீதிக்கோணம் " எங்கே என்றேன்.

        அவர் சற்று யோசித்தவர் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தார் ...

        என் அண்ணனோடு சேர்ந்துவிட்டால் எப்போதும் கலகலதான்......
     
     - சோலச்சி
     
புதுக்கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக