பேச்சு வாக்கில்.......
அன்றொருநாள்,
நானும் என் அண்ணனும் திருமலைக்கு சென்று விட்டு ரயிலில் வந்து கொண்டு இருந்தோம். வரும் வழியில் அரக்கோணத்தில் ரயில் நின்றது. என் அண்ணன் ரயில் நிலையத்தை சுட்டிக் காண்பித்து இதுதான் "அரக்கோணம் " என்றார்...
உடனே நான்
" மீதிக்கோணம் " எங்கே என்றேன்.
அவர் சற்று யோசித்தவர் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தார் ...
என் அண்ணனோடு சேர்ந்துவிட்டால் எப்போதும் கலகலதான்......
- சோலச்சி
புதுக்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக